“ராமா, இது உனக்கு அழகுதானா?” நீ சிந்த வைத்துள்ள ரத்தம், நாங்கள் அனைவரும் இறந்து வெகுகாலம் கழித்தும் உன்னையும் இந்த நாட்டையும் பலப்பல வருடங்கள் தொடர்ந்து துரத்தும். நியாயமற்ற வழிகளில் நீ அடைந்த தெய்வீக நிலையை நீ வைத்துக் கொள். நான் எனது ஆண்மைநிலையைத் தக்க வைத்துக் கொண்டு, ஒரு வீரனைப்போல இறக்கிறேன்.