ராமனைப் போன்ற நேர்மையான, வெளிப்படையான மக்களோ, அல்லது ராவணனைப் போன்ற பெருமிதமும் எதிர்ப்புக் குணமும் கொண்டவர்களோ இவ்வுலகை சுவீகரிப்பதில்லை. மாறாக, மதம் மற்றும் ஆகம நூல்களின் பெயரில் மற்றவர்களைக் கொலை செய்யக்கூடிய, ஊனமாக்கக்கூடிய, சண்டையிடக்கூடிய, மனிதத்தன்மையற்ற எந்தவொரு செயலையும் செய்யக்கூடியவர்களே இவ்வுலகை சுவீகரித்துக் கொள்கின்றனர்.