Murthy Thangarasu

4%
Flag icon
நாசக்காரர்களின் தலைவனின் பெயர் இந்திரன். தனது அக்கிரமக் காரியங்களின் மூலமாகப் ‘புரேந்திரன்’ என்ற பட்டப்பெயரை அவன் சம்பாதித்திருந்தான். ‘நகரங்களைச் சீரழிப்பவன்’ என்பது அதன் பொருள்.