Murthy Thangarasu

41%
Flag icon
“சூத்திரனே, விஷ்ணுவின் பெயரில் நான் உன்னைச் சபிக்கிறேன். நீ என்னை அசுத்தப்படுத்துவதற்கு எனது வம்சாவழியினர் உன்னைப் பழி வாங்குவார்கள். அவர்கள் உனது நகரத்தையும் உனது குலத்தையும் உன் மனைவியரின் மானத்தையும் உனது மகன்களையும் அழிப்பார்கள். அவர்கள் உனது . . .” ராவணன் ஒரே வீச்சில் அயோத்தி அரசன் அனர்னியனின் தலையைச் சீவினார்.