பகட்டையும் முட்டாள்தனத்தையும் நினைத்து நான் புன்னகைத்தேன். மனிதனின் சாதாரணப் பகுத்தறிவிற்குள் அடக்க முடியாத, அதை மீறிய ஏதோ ஒன்று உண்மையில் இருக்கத்தான் செய்கிறது. நமது ஆசான்கள் நமக்கு போதித்த மன உறுதி, கடின உழைப்பு மற்றும் பல விஷயங்கள் அனைத்தும், தன்னிச்சையான விஷயங்கள் நிகழ்ந்தபோது நாம் எவ்வாறு நடந்து கொள்ள