Murthy Thangarasu

4%
Flag icon
வேலையற்றச் சில பிராமணர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு அவற்றை உருவாக்கினர். தங்களைப் பயனுள்ளவர்களாக ஆக்கிக் கொள்வதற்குப் பதிலாக, இந்த பிராமணர்கள், தாங்களாகவே கண்டுபிடித்தக் கடவுளிடம், மழை, சூரியன், குதிரைகள், பசுக்கள், பணம், மற்றும் பிற பொருட்களை வேண்டிப் பிரார்த்தனை செய்தனர். எப்பேற்பட்டச் சபிக்கப்பட்ட இடங்களிலிருந்து அவர்கள் வந்திருந்தாலும் சரி, அந்த இடங்கள் மிகவும் குளிராக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் ஏன் தவளைகளைப்போலக் கொக்கரித்துக் கொண்டு, தீயில் பல்வேறு வகையான சருகுகளை நூற்றுக்கணக்கில் போட்டபடி கடவுள்களிடம் மன்றாட வேண்டும்?