பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று (Ponniyin Selvan, Part 2)
Rate it:
1%
Flag icon
அழகே ஒரு வடிவம் தாங்கி வந்தால், அதற்கு எந்த ஆபரணத்தைக் கொண்டு அழகு செய்ய முடியும்?
3%
Flag icon
அதனால் என்ன? ஏதாவது சொந்தமாகக் கற்பனை செய்து சொன்னால் போகிறது!...
Adhithya K R
Idhe velaya pochu.
11%
Flag icon
அரை நாழிகை நேரத்தில் அவனைத் துரோகியாக்கி விட்டாளே! பெண்மையின் சக்தி அபாரமானதுதான்!'
13%
Flag icon
பரஞ்சோதியாகிய இறைவனை மனிதர்கள் தங்கள் இதய ஆகாசத்திலிருந்து நழுவிச் செல்ல விட்டு விடுகிறார்கள். பிறகு இருண்ட ஆலயங்களின் பிரகாரங்களிலும், கர்ப்பக் கிருஹங்களிலும் லட்சதீபம் ஏற்றி அந்தப் பரஞ்சோதியைத் தேடுகிறார்கள்.
15%
Flag icon
பொய் சொல்லும் வஞ்சகர்கள் சத்தியத்துக்கும் ஆணைக்கும் மட்டும் பயந்து விடுவார்களா?
21%
Flag icon
ஆக,
Adhithya K R
Stalin.
21%
Flag icon
என்று சண்டையிட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு நாட்டை ஆளும் அரசர் தம்முடைய பிரஜைகள் அனுசரிக்கும் சமயங்கள் எல்லாவற்றையும் ஆதரித்துப் பராமரிக்கவேண்டும்.
22%
Flag icon
தன்னுடைய திருமணத்தைப் பற்றிய பேச்சை யாரேனும் எடுப்பார்கள். அதைக் கேட்கவே தனக்குப் பிடிக்காது.
23%
Flag icon
பெண் உருவம் ஒன்று இரண்டு கைகளிலும் குழந்தையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு நின்றது.
Adhithya K R
Mahendra Bahubali.
29%
Flag icon
இருதயங்கள் இரண்டு ஒன்று சேர்ந்து விட்டால், மற்றப் புலன்களைப் பற்றி என்ன கவலை?
34%
Flag icon
"ஒருவர் எனக்கு செய்த நன்மையையும், நான் மறக்க மாட்டேன்; இன்னொருவர் எனக்குச் செய்த தீமையையும் மறக்க மாட்டேன். இன்னமும்
Adhithya K R
Naan uppu potta aala marandhadhille da...
37%
Flag icon
ருசு
Adhithya K R
Evidence
37%
Flag icon
"இடம் இருக்கும் வரையில் போடலாம் அல்லவா?"
38%
Flag icon
"சில சமயம் காவலர்களே எதிரிகளுடன் சேர்த்து விடுவார்கள் அல்லவா?
44%
Flag icon
"நான் சண்டைக்குப் போகவில்லை. அதுவேதான் என்னுடன் வலுச்சண்டைக்கு வந்தது..."
Adhithya K R
Brahmaanandam for Aalwaarkkadiyaan.
46%
Flag icon
"ஆகா! இந்தப் பிள்ளை ரொம்பப் பொல்லாதவன். இவனுடைய கற்பனாசக்தி என்னையே மயக்கிவிடும் போலிருக்கிறது. தம்பி!
Adhithya K R
Namma bitta namma kitte ye podraane.
47%
Flag icon
இப்படிச் சிறுத்தைக்கு ஒற்றன் வேலை செய்யும் நரிக்கு 'ஓரி' என்று பெயர்..."
47%
Flag icon
மதங்கொண்ட ஒற்றை யானை சாதாரண ஆயிரம் யானைகளுக்குச் சமமானது. அதன் மூர்க்கத்தனத்துக்கு முன்னால் யாரும் எதிர்த்து நிற்க முடியாது..."
48%
Flag icon
"யானையின் மரணம் என்பது சாதாரண விஷயமல்ல. சுற்றுப் பக்கம் வெகுதூரத்திலிருந்தெல்லாம் ஊன் தின்னும் மிருகங்களும், பட்சிகளும் சற்று நேரத்துக்கெல்லாம் கஜேந்திரனுடைய உடலைப் பட்சிப்பதற்காக வந்துவிடும்.
48%
Flag icon
ஆனாலும் அவரிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது.
49%
Flag icon
"ஒருவன் நரகத்தில் விழப் போகிறவனாயிருந்தால், அவனைத் தடுத்து நிறுத்திக் குந்தவை தேவி சொர்க்கத்துக்கு அவனைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுவார்; அது ஒருவித சக்தி. நந்தினி என்ன செய்வாள் தெரியுமா? அவளுடைய சக்தி இன்னும் ஒருபடி மேலானது என்றே சொல்ல வேண்டும். நரகத்தையே சொர்க்கம் என்று சொல்லிச் சாதித்து, அதை நம்பும் படியும் செய்து, நரகத்தில் சந்தோஷமாகக் குதிக்கும்படி செய்துவிடுவாள்!"
50%
Flag icon
பயம் என்பது என்ன? அது எப்படியிருக்கும்?"
Adhithya K R
Risk edukkuradhellaam enakku rusk saappudra maadhiri.
52%
Flag icon
குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப் படவேண்டும் என்பார்களே! குத்துப் பட்டால் இவர் கையினால் அல்லவா குத்துப்பட வேண்டும்.
52%
Flag icon
நம் கதாநாயகனாகிய வந்தியத்தேவனே இப்போது தான் அவரை முதன் முதலில் சந்தித்திருக்கிறான்
Adhithya K R
Appo Ponniyin Selvanunnu peru vecha Arulmozhi Varman madayan, ille?
53%
Flag icon
ஆதலின் என்னுடன் தனித்து நின்று துவந்த யுத்தம் செய்யும்படி அழைக்கிறேன் நம்மில் வெற்றி அடைபவருக்கு இந்த இலங்கா ராஜ்யம் உரியதாகட்டும்;
Adhithya K R
Padmaawat.
55%
Flag icon
"உங்கள் சண்டையைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள்.
Adhithya K R
Nee konjam moodu.
56%
Flag icon
அம்மம்மா! ஆதித்த கரிகாலர் யுத்தம் செய்து திரும்பிய நாடுகளில் இத்தகைய காட்சிகளைக் காணமுடியுமா? எங்கெங்கும் ஒரே ஓலக்குரல் அல்லவா கேட்டுக் கொண்டிருக்கும்?
56%
Flag icon
"உலகத்திலேயே சிற்பக்கலையின் அற்புதம் பூரணமாக விளங்கும் வடிவங்கள் இரண்டுதான். ஒன்று நடராஜர்; இன்னொன்று புத்தர்"
57%
Flag icon
"முதன் முதலில், புத்தர் எவ்வளவு பெரியவர் என்பதை ஜனங்களுக்கு உணர்த்துவதற்காக இவ்வளவு பெரிய சின்னங்களை நிர்மாணித்தார்கள். பின்னால் வந்த அரசர்களோ தாங்கள் எவ்வளவு பெரியவர்கள் என்பதைக் காட்டுவதற்காக முன்னால் கட்டியிருந்த ஸ்தூபங்களைக் காட்டிலும் பெரிதாகக் கட்டினார்கள்!" என்றார்
62%
Flag icon
"நம்மில் யார் வயதானவர், யாருடைய பிராயம் முடியப்போகிறது என்பது யாருக்குத் தெரியும்?"
Adhithya K R
Sema.
62%
Flag icon
அவர்கள் அங்கே வீதியைக் கடக்கத் திரும்பியிராவிட்டால் அவர்கள் தலைமேலே விழுந்து கொன்றிருக்கும்!
Adhithya K R
The falling brick.
63%
Flag icon
மதத்தலைவர்கள் மத விஷயங்களுடன் நிற்க வேண்டும். மதத் தலைவர்கள் இராஜரீக காரியங்களில் தலையிட்டால் மதத்துக்கும் கேடு; இராஜ்யத்துக்கும் கேடு.
Adhithya K R
Truer words were never uttered.
65%
Flag icon
இந்தப் புராதன நகரத்திற்குக் குளிர்காய்ச்சலும் வந்து விட்டால் என்ன கதி ஆவது?
Adhithya K R
Social distancing.
67%
Flag icon
சித்திரங்கள் ஒரு தனி பாஷையில் பேசும். அந்த பாஷை தெரிந்தவர்களுக்குத்தான் அவற்றின் பேச்சு விளங்கும்."
69%
Flag icon
என்னுடன் யாராவது சிநேகமாயிருந்தால் அவர்களுக்கு மற்றவர்களின் அசூயையும், பகைமையும் நிச்சயம் சித்திக்கும்.
74%
Flag icon
"முடியவே முடியாத காரியம் என் உடம்பில் உயிருள்ள வரையில் அதை நான் அநுமதிக்க மாட்டேன் தடுத்தே தீருவேன்!" என்றான் பார்த்திபேந்திரன்.
Adhithya K R
Sethu po.
77%
Flag icon
"ஈழத்தரசர் அருள்மொழிவர்மர் வாழ்க!"
Adhithya K R
Vidhyaasama koovuraanda avan!
78%
Flag icon
ஆழ்வார்க்கடியானுடைய தலைப்பாகையில் பாய்ந்து அதைக் கொத்திக் கொண்டு சென்றது.
Adhithya K R
Thalaikku vandhadhu thalaippavoda pochu.
78%
Flag icon
"அதில் ஒன்றும் பயனில்லை. சோழநாடு மகத்தான நஷ்டம் அடையும்."
Adhithya K R
Bunnu.
86%
Flag icon
என்று பாடத்தைத் திருப்பிப் படித்தான் வந்தியத்தேவன்.
Adhithya K R
Namma bitta namma kittaye podraane...
88%
Flag icon
கலபதியின் கட்டளையைக் கப்பல் மாலுமிகள் மீறுவது என்று வந்து விட்டால் அதைக் காட்டிலும் ராஜ்யத்துக்கும் கேடு வேறு என்ன இருக்க முடியும்?
90%
Flag icon
வெண்ணெய் இருக்க நெய்க்கு அழுவானேன்?
92%
Flag icon
என்ன செய்யப் போகிறீர்கள்?
92%
Flag icon
"இன்னும் நீங்கள் ஒன்றும் சாதித்து விடவில்லையே?"
92%
Flag icon
"கொஞ்சம் பொறு, அப்பனே! பார்த்துக்கொண்டேயிரு!" என்றான் ரவிதாஸன்.
Adhithya K R
Poru poru machine nikkattum.
92%
Flag icon
"அப்படியானால் உன் உயிரைச் சமுத்திர ராஜனுக்குப் பலியிட ஆயத்தப்படு !" என்றான் ரவிதாஸன்.
Adhithya K R
Unnai othige paakka porom.
93%
Flag icon
கோடி கோடி கோடித்
94%
Flag icon
கல் மழை எதிர்பாராமல் வந்தது போலவே சட்டென்று நின்றது.
Adhithya K R
Accurate.
95%
Flag icon
காலதேச வர்த்தமான உணர்ச்சிகளையெல்லாம் கடந்த அமரநிலையை வந்தியத்தேவன் அப்போது அடைந்திருந்தான்.
95%
Flag icon
இந்திரனுடைய வஜ்ராயுதம் அவனுடைய காதின் வழியாகப் பிரவேசித்து மண்டைக்குள்ளேயே நுழைந்து தாக்கியது போலிருந்தது.
Adhithya K R
Kaadha eduthu vaaila veinga ji...
« Prev 1