“உங்களை மாதிரி ஆளுங்க இப்படி நல்லா நியாயம் பேசுவீங்க. ஆனா, நடப்புல தொழில்வெச்சுப் பொழைக்கிறேன்னு சொன்னா, யாராவது கடன் கொடுக்கிறீங்களா? வௌிநாட்டுக்குப் போறோம்னாதான் கடன் கொடுக்க ஆள் இருக்கு. அப்புறம் இதுதானே வழி. வேறென்ன பண்ண முடியும்?” பொட்டில் அடித்தாற்போலப் பதில் சொன்னார்.

