More on this book
Kindle Notes & Highlights
என்பதைவிட விரிவான விஷயத்தை, செய்தியை படிக்கவோ கேட்கவோ அவர்களுக்கு நேரமில்லை என்பதே உண்மை. ஆகவே, ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ என்கிற நடைமுறையை ஊடகங்களும் ஏற்றுக்கொண்டுவிட்டன.
செய்வேன்... இல்லை. அது என் இஷ்டம். நீ யார் அதைச் சொல்ல’ என்று அதட்ட விரும்புகிறேன். எனக்குத் தேவையெல்லாம் எந்திரக் குரல் அல்ல. உண்மையான உயிருள்ள மனிதக் குரல்கள்.
ஒவ்வொரு தினமும் அந்தப் பெட்டிக்குள் இருக்கும் குடும்பங்களின் ஆசாபாசங்களைத் தொடரும்போது நம் குடும்பத்தைப் புறக்கணிக்கிறோம்.
நம்மால் பொதுவாழ்வின் பல விஷயங்களை மாற்ற முடியாது. பாதிக்க முடியாது. பெட்ரோல் விலை, அரசு கவிழ்வது, பேய் மழை பெய்வது, ரயில்களில் குண்டுகள் வெடிப்பது எதையும் எதுவும் செய்ய முடியாது. ஆனால், இந்த டி.வி.யில்
பெட்டிக்குள் குடும்பங்களின் கதைகளைப் புறக்கணித்து வெளியே உள்ள குடும்பத்தின் கதையை மாறுதலுக்கு கவனிக்கலாமே!
பானை கல்லில் மோதினாலும் பானைமேல் கல் மோதினாலும் உடைவது பானைதான். 18.12.1997
மித்ரா, அறிவுமதி போன்றவர்கள் நிஜ ஹைக்கூ எழுதியிருக்கிறார்கள். ஆனால் போலிதான் அதிகம்.
விக்கிரமாதித்தன் கதைகளில் வேதாளம் கடைசியில் கேட்குமே அதுபோல் ஒரு கேள்வி. இந்தக் காதல் கதையில் Man of the Match யார்? என் விடை, அந்தத் தகப்பன்தான். மகனின் உணர்ச்சிகளை புரிந்துகொண்டு,
1. தமிழர்கள் அவசரத்தில் இருக்கிறார்கள். 2. அறிய ஆவலாக இருக்கிறார்கள். 3. எல்லாம் சுருக்கமாக வேண்டும் என்கிறார்கள். சினிமாக்காரர்கள் அல்லது வி.ஐ.பி-க்கள் மூலம் சொன்னால்தான் பல விஷயங்களைப் படிக்கிறார்கள்.
நான் பார்த்தவரை கன்னடத்தில் ‘ராகசங்கமா’ என்று ஒரே ஒரு மாத நாவல்தான் உள்ளது. மலையாளத்தில் ‘முத்துச்சிப்பி’. தமிழில்தான் இன்றைய கணக்கில் மாலைமதி, ராணிமுத்து, மேகலா, குங்குமச்சிமிழ், உங்கள் ஜூனியர், நாவல்டைம், கண்மணி இப்படி பத்தாவது இருக்கின்றன. மற்றொரு முக்கிய விஷயம்,
ஒரு ஸ்போர்ட்ஸ் பத்திரிகை இல்லை. (மராட்டியில் இருக்கிறது). ‘காலைக்கதிர்’, ‘துளிர்’ போன்ற அறிவியல் பத்திரிகைகள்,
இலக்கிய பத்திரிகைகளில் ‘கணையாழி’ ஒன்றுதான் தொடர்ந்து முப்பத்திரண்டு வருஷங்களாக
வெட்டிமன்றங்களா என்கிற தலைப்புடன் யாராவது பேசுவார்கள் என்று காத்திருக்கிறேன்.
ஒரு மனிதனைக் கொல்வதைவிட அவனைச் சேதப்படுத்துவது பயனுள்ளது என்று காட்டியிருக்கிறார்கள்.
கண்ணியின் விலை? மூணு டாலர்! இந்த கண்ணிகளைக் கண்டுபிடித்த, அதிகம் பயன்படுத்தும், விற்பனை செய்யும் தேசம் அமெரிக்காதான். நிகராகுவாவின் காபித் தோட்டங்கள், சோமாலியாவின் மணற்காடுகள்,
பா.வி என்றொரு புதிய சொற்றொடரை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். பாசாங்கு விஞ்ஞானம். Pseudoscience.
ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தப்பு என்று எனக்கு மாதம் ஒரு கடிதமாவது வருகிறது. கோல்ட் ப்யுஷன் (COLD FUSION)
விஞ்ஞானம் கடவுளை இல்லையென்று சொல்வதில்லை. அதற்கு கடவுள் தேவையில்லை. வாழ்வில் அற்புதங்கள் நிகழ நம்பிக்கை தேவைப்படுகிறது.
இல்லையேல் வாழ்க்கையிலேயே என்ன இருக்கிறது. எல்லாமே கார்பன், பாஸ்பரஸ், நைட்ரஜன்தானே என்று சொல்லி நாம் எல்லோரும் தற்கொலை செய்துகொண்டாலும் விஞ்ஞானம் ஒரு சொட்டுக் கண்ணீர் விடாது. ‘பாவி’கள் தேவை.
உங்கள் வண்டி நம்பரை பொடி எழுத்தில் எழுதுங்கள் அல்லது கஉங என்று தமிழ் எண்ணிக்கையில் எழுதலாம்.
சைக்கிள் விபத்தில் சைக்கிள்காரர்தான் காரணம். சைக்கிள் - ஸ்கூட்டரில் ஸ்கூட்டர்தான். ஸ்கூட்டர் - ஆட்டோவில் ஆட்டோ. ஆட்டோ - கார் என்றால் கார். கார் - பஸ் என்றால் பஸ். பஸ் - ரோடு இன்ஜின் என்றால் ரோடு இன்ஜின்.
இருந்தும் சாக்ரடிஸ், வால்டேர், நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்றவர்கள் அயராமல் கேட்ட கேள்விகளாலும் தைரியமாக கணித்த எதிர்கால சிந்தனைகளாலும்தான் விஞ்ஞானம் முன்னேறியிருக்கிறது.
ரயில் டிக்கெட்டுகளில், ‘பத்திரமாகப் போய் சேருவீர்களா?’ என்று கேள்வி கேட்டு ஆயுள் இன்ஷூரன்ஸ் விளம்பரம் செய்யலாம்.
இறுதி ஊர்வலத்தில் உறவினர்களைவிட சப்தமாய் அழும் பட்டாசு.
அவர் நம் காலத்தவரல்ல. எல்லாக் காலத்துக்கும் உரியவர்.’’
கவிதை என்பது இன்பம். காதல் செய்வதுபோல’’ என்கிறார் ஒரு சமகால கவிஞர்.
நல்ல கவிதை என்ன என்று சொல்வதைவிட, நல்ல கவிதை ஒன்றை உங்களுக்கு கொடுப்பது புத்தாண்டு பரிசாக இருக்கும்.
அவன் சுதந்திரமாக இருந்தானா? சந்தோஷமாக இருந்தானா? இந்தக் கேள்வி அபத்தமானது. எதாவது தப்பாக இருந்தால் எங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
இப்போது தனிப்பட்ட நியுரான்களில் நம் ஞாபகம் இல்லை என்கிறார்கள். பாட்டி ஞாபகங்கள் நியுரான்களின் இணைப்பில் ஏற்படுத்திய மாறுதல்களில்தான் வசிக்கிறது என்கிறார்கள்.
நான் ஒரு முட்டாளு, எனக்கு கம்ப்யூட்டர் வெச்சுக்க தகுதி இல்லைன்னு சொல்லுங்க!..’’
சங்ககாலத்தில் வழங்கி வந்த பழந்தமிழ் எழுத்து, பிறகு வந்த பிராமி எழுத்து, பிராமியிலிருந்து உருவம் பெற்ற வட்டெழுத்து, தற்காலச் சோழர் எழுத்து என்பவை அவை.
இத்தனை ஏழை நாடான இந்தியாவில்தான் ஏழை பணக்கார வித்தியாசம் உலகிலேயே அதிகமானது.
சொல்வேன். நீ ஏழையாக இருப்பதும் அவன் பணக்காரனாக இருப்பதும் அவனவன் போன ஜன்மத்தில் செய்த பாவங்களின் விளைவு.
இடைவேளைக்குள் வருவது தமிழ் சினிமாவில் அடிக்கடியும், வாழ்க்கையில் மிகமிக அரிதாகவும் நடக்கிறது. நம் தேங்காய் வியாபாரிக்கு,
‘அடுத்த ஜென்மத்தில் நீ மோட்டார் பொருத்திய சைக்கிளில் தேங்காய் விற்கலாம்’ என்ற உத்தரவாதம் போதும். ஐந்து அடிக்கு ஒரு முறை கூவி விற்பார்.
ஒரு காரியத்தை செய்யாதே என்று சொன்னால் அதைச் செய்ய விழைவது மனித குணம்.
எங்களுக்குப் புலனாகி, அன்று மாலையே அந்தப் புத்தகக் கடையில் விசாரிக்கப் போனேன். ‘‘அது என்னவோ தம்பி, இருந்த காப்பியெல்லாம் வித்து போயிருச்சு’’ என்றார் கடைக்காரர்!
தடைசெய்யப்படுவது எதிலும் ஓர் ஆர்வம் இருப்பது இயல்பே. அந்த
உண்மை அத்தனை சுவாரஸ்யமானதில்லை. செவ்வாய்
நம்ப விரும்புவதற்கும் நம்புவதற்கும் வித்தியாசம் உண்டு.
இத்தனை பாரம்பரியம் உள்ள மொழியில் வருஷத்துக்கு ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் வெளிவருவதில்லை என்பது வருத்தம். 4.2.1998
ஜோசியர்கள், சாமியார்கள் பேச்சை கேட்டு செயல்படக்கூடாது; இந்திய அரசியல் சாசனத்தை நன்றாக அறிந்தவராக இருக்கவேண்டும்; மரியாதையைக் கேட்டு வாங்கக் கூடாது; தானாகப் பெறவேண்டும்.’’