கோபத்தைக் கட்டுப்படுத்துதல் : ஏமாற்றம் அடையும்போது, பயம் ஏற்படும்போது, தன்மானத்துக்கு ஆபத்து ஏற்படும்போது போன்ற நிலைகளில்தான் கோபம் வருகிறது. இட்லிகள் தங்களுக்குக் கோபம் எப்பொழுதெல்லாம் வருகிறது என்று புரிந்து வைத்துக்கொண்டு, தான் கோபத்தின் பிடியில் சிக்க இருக்கிறோம் என்று தெரிந்துகொண்டு விடுவார்கள். அந்நேரத்தில் உடனே தங்கள் கவனத்தை வேறு ஏதாவது விஷயத்தில் திசை திருப்பி விடுவார்கள்.