RK Unplugged

46%
Flag icon
ஜோசப் லே டவுக்ஸ் என்ற நரம்பியல் நிபுணர்தான் முதன் முதலில் அமிக்டலாவுக்கும் உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து சொன்னவர். மிக முக்கியமான அந்த ஆராய்ச்சிகளின் சாரம் இதுதான்: மனிதன் சிந்தித்து முடிவெடுப்பதற்குள், அமிக்டலா இடையில் புகுந்து முடிவெடுத்துவிடுகிறது. மனிதனைத் தன் வசப்படுத்தி, தான் சொல்லும் விதத்தில் செயல்பட வைக்கிறது.
Emotional Intelligence (Tamil)
Rate this book
Clear rating