‘நானூறு பக்கம் விளக்காத ஒரு விஷயத்தை எழுதுகிற நான் இன்னும் நாலு பக்கம் ஏன் எழுதக்கூடாது? விளங்குகிறவனுக்கு இந்த நாலு பக்கமே போதும்’ என்று எனக்குத் தோன்றுவதால் நாவலை எழுதிய அதே சிரத்தையுடன் இந்த முன்னுரையையும் நான் எழுதுகிறேன்.
Shanmuga Priya liked this