பாரதி ராஜா

60%
Flag icon
ஹென்றியைப் பார்க்கும்போது, அவனுடைய மூக்கைத் தவிர, அவன் அப்படியே தன் அண்ணனை உரித்து கொண்டு வந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அதை அவன் வாய்விட்டுச் சொன்னபோது, தேவராஜனும் ஹென்றியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை செய்து கொண்டனர்.
ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் [Oru Manithan Oru Veedu Oru Ulagam]
Rate this book
Clear rating