Bala Sundhar

69%
Flag icon
விறகையும் நெருப்பையும் நமது அன்றாடப் பார்வையிலேயே இருதனித்த இருப்பாகப் பார்க்கிறோம். விறகு கணம்தோறும் மாறிக்கொண்டிருக்கிறது. நெருப்பும் கணம்தோறும் மாறிக்கொண்டிருக்கிறது. நாம் பார்ப்பது எரிதலையேதான். எரிதலின் தர்மமே எரிதல் என்பது. காண்பதெல்லாம் தர்மமே. மகாதர்மமன்றி எதுவும் எங்கும் இல்லை. பார்ப்பதும் பார்க்கப்படுவதும் அதுவே.
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating