“அசத்தான பிரபஞ்சம் ஒரு கனவு. கனவில் எல்லாப் பொருள்களையும் தொட்டு, முகர்ந்து, ருசித்து, கேட்டு, பார்த்தறிய முடியும். ஆனால் கனவிலிருந்து விழிக்கும்போது அனைத்தும் பொய் என்று ஆகிவிடும். பிரம்மத்தின் மெய்மையைத் தரிசிப்பவன் கனவிலிருந்து விடுபடுகிறான். தன்னை ஆத்மாவாகக் காண்பவன் அழிவற்ற பேரிருப்பாகத் தன்னை அறிகிறான். அவனுக்கு மரணபயம் இல்லை. மரணமென்பது அன்னமய கோசத்தின் அழிவன்றி வேறல்ல அவனுக்கு.”

![விஷ்ணுபுரம் [Vishnupuram]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1480834566l/33236596._SY475_.jpg)