Bala Sundhar

66%
Flag icon
குணம், ரூபம், கர்மம் என்று மூன்று பரிமாணங்கள் கொண்டது அன்னமய பிரபஞ்சம். காலமோ நாலாவது பரிமாணம். அன்னமய லோகம் மித்யை. ஆகவே காலமும் மித்யையே. அன்னமய லோகம் பிராணமய லோகத்தில் கரைந்து ஒடுங்கும் கணம் காலமும் ஒடுங்கிவிடுகிறது.”
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating