Bala Sundhar

64%
Flag icon
பௌத்தம் தர்மத்தை வலியுறுத்துகிறது. ஒவ்வோர் அணுவிற்கும் அதற்கான தர்மம் உள்ளது. அதன்படியே அது மாறிக்கொண்டிருக்கிறது. பரமமான தர்மத்தின் ஒரு கூறுதான் அந்த அணுவின் தர்மம். பரமமான தர்மமே அனைத்திற்கும் காரணம். அதுவே மெய்யானப் பொருள்.”
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating