Bala Sundhar

69%
Flag icon
வேதம் என்ன கூறுகிறது? நம்பச் சொல்லவில்லை; தேடச் சொல்கிறது. ஆராயச் சொல்கிறது. விவாதிக்கச் சொல்கிறது. அவற்றை யாகவிதிகளாக மாற்றவிரும்பும் வைதீகர்களே சுருதிவாதத்தை உண்டுபண்ணினார்கள். வேதம் ஞானமெனில் அந்த ஞானம் விவாதத்துக்குரியதேயாகும். ஞானமல்லவெனில் அதனால் பயில்பவர்களுக்குப் பயன் ஏதும் இல்லை. கற்பவன் கடந்து செல்லமுடியாத நூல் ஏதும் இல்லை.”
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating