Bala Sundhar

68%
Flag icon
தர்மவடிவை உணர்ந்தபிறகும், சவிகல்ப நிலையில் தங்கும் ஞானிகளை நாங்கள் பிரத்யேக புத்தர் என்கிறோம். மகாநிர்வாணத்தின் விளிம்பில் நிற்பவர்கள் அவர்கள். இவர்களை நாங்கள் அசேக்கோ என்கிறோம். அதற்குக் குறைந்த நிலை, சேக்கோ. அதற்கும் கீழே அர்ஹதர்கள்.
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating