Bala Sundhar

4%
Flag icon
பிரபஞ்சம் என்பது ஓர் அதிர்வு என்பார். அந்த அதிர்வை வானம் சங்கீதமாக்குகிறது. காற்று மணமாக ஆக்குகிறது. ஒளி வண்ணங்களாக ஆக்குகிறது. நீர் சுவைகளாக ஆக்குகிறது. ஜடம் வடிவங்களாக ஆக்குகிறது.”
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating