Bala Sundhar

49%
Flag icon
“அஜிதர் காலத்தை ஒரு வளைகோடாக உருவகித்தார். அதை பிறகு வந்த தர்மஞானிகள் ஒரு சக்கரமாகக் கற்பிதம் செய்தார்கள். ஆகவே காலத்தை வரைசீலையாகக் கொண்ட பிற அனைத்தும் சக்கரவடிவ இயக்கம் கொண்டவையே. காலசக்கரத்தை மகாதர்மத்தின் தூலவடிவமாக வழிபடுகிறவர்கள் தங்களை சக்ராயன பௌத்தர்கள் என்கிறார்கள்.”
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating