பிரபஞ்ச ஞானம் அனுமானத்தின் விளைவாகவே இருக்கமுடியும். ஸ்வகோஷ மகாபாதரும் நாகார்ஜுன மகாபாதரும் ததாகதரின் அனுமான அடிப்படைகளை விரிவுசெய்து, பிரபஞ்ச தரிசனத்தை முழுமை செய்தனர். அதுவே சூனிய வாதம். நாகர்ஜுன தேவர் தன் மாத்யமிக சூத்ரத்தில் அக உலகம், புற உலகம் இரண்டுமே இல்லை என்கிறார். எதுவுமே இல்லை என்கிறார்.”

![விஷ்ணுபுரம் [Vishnupuram]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1480834566l/33236596._SY475_.jpg)