Bala Sundhar

61%
Flag icon
வேசாலியில் நடந்த மகாசம்மேளனத்தில் பௌத்த மெய்ஞானம் இரண்டாகப் பிரிந்து மெய்ப்பொருளை முழுமையாகவும், தெளிவாகவும் புரிந்துகொண்டவர்கள் தங்களை மகாசாங்கிகர் என்றனர். மாற்றமின்மை என்ற கருத்தில் உறுதியாக நின்று, மெய்ஞானப் பயணத்தை சடங்குகளாக மாற்ற முயன்றவர்கள் தங்களை ஸ்தவிரவாதிகள் என்றனர்.
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating