Bala Sundhar

60%
Flag icon
பிரதிக்ஞை, ஹேது, திருஷ்டாந்தம், உபநயம், நிகமனம் என்று ஐந்து படிகள் நியாய தருக்கத்திற்கு உண்டு என்கிறது அது. அந்தப் படிகளை தன் விவாதம்மூலம் ஏறிச் சென்றுதான் ஒருவன் இங்கு ஒரு கருத்தை நிலைநாட்ட முடியும். கவிதை ஒருபோதும் அதில் முதற்படியைக் கூட ஏறாது.”
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating