Bala Sundhar

12%
Flag icon
இங்கு உலவும் தேவரும் அசுரரும் மானுடரும் அவர்கள் ஒருபோதும் அறியமுடியாத மாபெரும் விளையாட்டொன்றினால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள்... அதை விதியென்று கூறலாம். லீலையென்று பெயரிடலாம். நிகழ்கையில் அழலாம்; சிரிக்கலாம்; எண்ணி எண்ணி வியப்புறலாம்; கணக்கிட்டு சித்தாந்தங்கள் சமைக்கலாம்; அவற்றை ஏட்டில் பொறித்து தலைமுறைகளுக்குத் தந்து போகலாம்; ஆயிரமாயிரம் சாத்தியங்கள். மானுடனின் நம்பிக்கைக்கும் அறியாமைக்கும் அளவேயில்லை. ஆனால் இந்த விளையாட்டு எப்போதும் அவன் அறிதலுக்கு அப்பால்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.”
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating