Bala Sundhar

2%
Flag icon
ஓம் ஓம் என்று நிலம் முழங்கியது. ஓம் ஓம் என்று நீர் முழங்கியது. ஓம் ஓம் ஓம் என்று வளி முழங்கியது. ஓம் ஓம் என்று ஒளி முழங்கியது. ஓம் ஓம் ஓம் என்று வெளி முழங்கியது. ஐந்து முகம் கொண்டு காலத்தை நிறைத்திருந்த பருவெளி எங்கும் ஓங்காரமே நிறைந்திருத்தது.
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating