Bala Sundhar

3%
Flag icon
முப்பத்தாறு இதழ்கள் கொண்ட விசுத்தித் தாமரை ஆயிரத்து எண்ணூறு முக்கோணங்கள் கொண்டதாக உருவானபோது சக்கரத்தின் பின்னல்களுக்குள் அவனும் நானும் கலந்து விட்டிருந்தோம். பிறகு நாற்பத்து இரண்டு இதழ்கள் கொண்ட ஆக்ஞா பத்மம்.
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating