Bala Sundhar

0%
Flag icon
நவீன ஆக்கங்கள் காலத்துடன் பிணைந்தவை, காலத்தால் பொருளேற்றம் பெறுபவை. காலம் தாண்டும்போது வரலாற்றால் மட்டுமே நிலைநிறுத்தப்படுபவை. செவ்வியல் ஆக்கங்கள் கால மாற்றத்தின் தடங்களே இல்லாமல் நிலைநிற்கின்றன. காலந்தோறும் புதிய பொருள் கொள்கின்றன.
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating