வாழ்பவர்கள் வாழ்வை அறிவதில்லை. வாழ்வை அறிய முயல்பவர்கள் வாழ்வதில்லை. அவர்களுக்கு சிதையாத அனுபவம் எதுவுமில்லை. எனவே மெய்யான ஆனந்தமும் ஏதுமில்லை. மிஞ்சுவது அகங்காரம் சமனப்படும் கணத்தில் ஏற்படும் போலிமகிழ்ச்சி மட்டும்தான். அது ஒருகணம்தான். பின்பு ஆத்மா ஏமாற்றத்துடன் பெருமூச்சு விடுகிறது.