Bala Sundhar

97%
Flag icon
வாழ்பவர்கள் வாழ்வை அறிவதில்லை. வாழ்வை அறிய முயல்பவர்கள் வாழ்வதில்லை. அவர்களுக்கு சிதையாத அனுபவம் எதுவுமில்லை. எனவே மெய்யான ஆனந்தமும் ஏதுமில்லை. மிஞ்சுவது அகங்காரம் சமனப்படும் கணத்தில் ஏற்படும் போலிமகிழ்ச்சி மட்டும்தான். அது ஒருகணம்தான். பின்பு ஆத்மா ஏமாற்றத்துடன் பெருமூச்சு விடுகிறது.
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating