Bala Sundhar

68%
Flag icon
மனம். இங்குள்ள அனைத்து மனங்களும் இணைந்த ஒட்டுமொத்த மனமே பிரபஞ்சத்தை உருவாக்குகிறது. அதையே ஆலயவிஞ்ஞானம் என்று வசுபந்து நிலைநாட்டுகிறார். ஆலயவிஞ்ஞானம் அலைகடல். அதன் ஒளிநிழலே பிரபஞ்ச நிகழ்வு.” அஜிதன் கூறினான்.
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating