Bala Sundhar

94%
Flag icon
“இந்த வானம் அழகாக இருக்கிறது. இதன் மணம் இனிமை. இதன் குளுமை உவப்பு தருவது. இதன் ஒலிகள் சங்கீதமயமானவை. மனம் பொங்கிப் பொங்கி விரிகிறது. வனமேயாகி, அதனுடன் கலந்து, தன்னை அழித்துக்கொள்ள விழைகிறது. அழகனுபவம் என்பது சுயமறுப்பு. அழகின் உச்சம் என்பது எங்கு அவ்வழகை அனுபவிப்பவன் முற்றிலும் இல்லாமல் ஆகிறானோ அந்தத் தருணம் மட்டுமேயாகும்.”
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating