Bala Sundhar

8%
Flag icon
சொல்லச் சொல்ல, அச்சொல் நாவின் சலனவடிவை இழக்கும். பின்பு அர்த்த வடிவத்தை இழக்கும். ஒரு கணத்தில் அது வெடித்துத் திறக்கும். ஒரு சொல் மகாவெளி அளவு விரியும் தருணம் அது. மிகவும் ஆபத்தான அனுபவம். ஆனால் ஞானமே எல்லாத் திசைகளிலும் ஆபத்தான பயணம்தான்.”
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating