Bala Sundhar

36%
Flag icon
வீரன் என்பவன் வெறுமையில் காலூன்றி நிற்பவன். வாதங்கள் தாங்கள் கட்டி எழுப்பியதை ஒருகணத்தில் சாஸ்வதமாக எண்ணிக் கொள்கின்றன. அவற்றின் நிழலில் தங்கிவிடுகின்றன. காலம் தருக்கவடிவம் கொண்டுவரும் அப்போது. உடைத்து வீசும். வெறுமை நோக்கி அனைத்தையும் இழுத்துச் சென்றபடியே இருக்கும் பிரவாகமே காலமென்பது.”
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating