Bala Sundhar

96%
Flag icon
நிதர்சன வாழ்வில் அலுப்புற்றவர்கள் இடிபாடுகளை நோக்கி வருகிறார்கள். அவற்றிலிருந்து தங்களுக்குப் பிரியமான இறந்தகாலத்தைக் கற்பனை செய்துகொள்கிறார்கள். அதில் வாழ்கிறார்கள். ஆனால் இறந்தகாலம் ஒருபோதும் உண்மையாகாது. கனவு போல. அதிலிருந்து விழித்தெழுந்தே ஆகவேண்டும்.
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating