நிதர்சன வாழ்வில் அலுப்புற்றவர்கள் இடிபாடுகளை நோக்கி வருகிறார்கள். அவற்றிலிருந்து தங்களுக்குப் பிரியமான இறந்தகாலத்தைக் கற்பனை செய்துகொள்கிறார்கள். அதில் வாழ்கிறார்கள். ஆனால் இறந்தகாலம் ஒருபோதும் உண்மையாகாது. கனவு போல. அதிலிருந்து விழித்தெழுந்தே ஆகவேண்டும்.

![விஷ்ணுபுரம் [Vishnupuram]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1480834566l/33236596._SY475_.jpg)