Bala Sundhar

19%
Flag icon
நான் பாவி, அதுதான் மனம் போடும் மிக ஆபாசமான வேஷம். பூமி மீது ஒவ்வோர் உயிருக்கும் உண்மையாக வாழ்வது என்ற மகத்தான கடமை உள்ளது. அதிலிருந்து தப்பவே இங்கு வேடத்தைப் போட்டுப் பசப்புகிறான் மனிதன். அவனுக்கு இலக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் துவங்க வேண்டிய இடம் தெரிந்திருக்கும். ஒவ்வொரு கணமும் அந்தப் பிரக்ஞை அவனைப் பின்தொடர்ந்தபடிதான் இருக்கும்.”
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating