Bala Sundhar

3%
Flag icon
வெண்ணிறம் மட்டும் எஞ்சியது. கண்கள் கூசாத வெண்ணிறம்; எதுவுமற்றதும் நிறமேயன்றி மாறிவிட்டதுமான அதிவெண்மை. பின்பு அதில் ஒரு நிழல்வடிவம் தென்படலாயிற்று. வடிவமா, அலையா என்று அறியமுடியாத ஒன்று.
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating