Bala Sundhar

62%
Flag icon
ஓர் உயிரின் அல்லது பொருளின் தனித்தன்மை என்பது இன்னொரு பொருளின் மீது அது ஏற்படுத்தும் விளைவேயாகும். இதை நாங்கள் அனேகாந்த வாதம் என்கிறோம். அணுக்களுக்கும் ஆத்மாக்களும் தனிக்குணங்கள் உண்டு. ஆனால் அவை தங்கள் குணங்களுடன் மாற்றமின்றி பிணைக்கப்பட்டவை அல்ல.”
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating