யதார்த்தவாத, நிதர்சனப் பாங்குள்ள நாவல்களில் அரை நூற்றாண்டு காலத்தைச் செலவிட்ட தமிழ்ச்சூழலில் புனைவுண்மையை தகவல்சார் உண்மையாக மயங்கும் போக்கு உள்ளது. நாவல் தகவல்களிலிருந்து உருவாவது; அதே சமயம் அது தகவல்களுக்கு எதிரானதும் தகவல்களைத் தாண்டிச் செல்வதும் ஆகும்.

![விஷ்ணுபுரம் [Vishnupuram]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1480834566l/33236596._SY475_.jpg)