“அந்நிலையில் இயற்கையுடனும் பிரபஞ்சத்துடனும் நாம் ஒன்றாகிவிடுகிறோம். அப்போது காலத் துயர் இல்லை. அப்போது நாம் புலன்களால் அலைக்கழிக்கப்படுவதில்லை. ஆத்மா புலன்கள் வழியாக பூரணமாக பிரபஞ்சத்தில் கலந்துவிடுகிறது. விஷ்ணு தர்மோத்திரம் கூறும் அன்யசித்ததா இதுவே.”