Bala Sundhar

79%
Flag icon
மானுடர்களுக்கு முதுமை என்பது இருட்டு. ஒவ்வொரு விளக்காக அணைகின்றன. கடைசி விளக்கும் அணையப் போகும்போது அவன் அஞ்சுகிறான். அறியாத எதையோ இருளுக்குள் தேடி மன்றாடுகிறான். வெளிச்சம் வெளிச்சம் என்று கூவியபடி இருட்டின் ஆழத்திற்குள் விழுகிறான். பரிதாபத்திற்குரிய ஜீவன், சபிக்கப்பட்ட ஜீவன்.”
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating