Bala Sundhar

59%
Flag icon
“ஆதிஇயற்கையை ஐம்புலன் சந்திக்காவிட்டால் அதற்கு எப்படிப் பஞ்சபூதத் தன்மை வந்திருக்கும்? புலன்கள் இல்லாவிடிலும் நீர் இருக்கும் என்றீர். அதன் நீர்த்தன்மையை எப்படித் தீர்மானிப்பது? நீர்த்தன்மையில்லாத ஒன்று எப்படி நீராகும்? நீர்த்தன்மை என்பது மனோமய கோசத்தின் நீர் உருவகமன்றி வேறென்ன கூறும்?”
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating