“ஆதிஇயற்கையை ஐம்புலன் சந்திக்காவிட்டால் அதற்கு எப்படிப் பஞ்சபூதத் தன்மை வந்திருக்கும்? புலன்கள் இல்லாவிடிலும் நீர் இருக்கும் என்றீர். அதன் நீர்த்தன்மையை எப்படித் தீர்மானிப்பது? நீர்த்தன்மையில்லாத ஒன்று எப்படி நீராகும்? நீர்த்தன்மை என்பது மனோமய கோசத்தின் நீர் உருவகமன்றி வேறென்ன கூறும்?”