Bala Sundhar

67%
Flag icon
“முதலில் உடல் தளர்கிறது. ஆலயம் இருளடைகிறது. இடிந்து சரிகிறது. கருவறையின் உள்ளே கடைசி விளக்கு அணையும்போது தேவன் மீண்டும் மந்திரவடிவமாக ஆகிறான். பார்த்திவப் பரமாணு மீண்டும் பிராணவடிவை அடைவதே மரணம் என்பது. குண்டலினியில் குடிகொள்ளும் அப்பிராணபிந்து பிரம்மாந்திரத் துளையினூடே வெளியேறுவதே மரணம்.
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating