Bala Sundhar

59%
Flag icon
“ஞானிகளே காரணமின்றிக் காரியம் இல்லை. வெண்ணெய் காரியமெனில் மோர் அதன் காரணம். மோருக்குக் காரணம் பால். பாலுக்குக் காரணம் பசு. நாம் காணும் உலகம் ஒரு காரியம். அதன் காரணம் என்ன? இப்பிரபஞ்ச இயக்கத்தின் மூலம் என்ன? பிரபஞ்சமென்பது நம் உடலும்கூட என்பார்கள்.
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating