Bala Sundhar

45%
Flag icon
அனுபவித்தலின்றி அறிதல் இல்லை. அனுபவித்தலின் போது ஏற்படும் அறிதல் அவ்வனுபவத்துக்குக் கட்டுப்பட்டது! மானுட அனுபவமோ, மனிதனின் புலன்களுக்கும் இச்சைகளுக்கும் கட்டுப்பட்டது. ஜட சலனத்தின் ஒரே ஒரு சாத்தியம் மட்டும்தான் அது.
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating