Bala Sundhar

59%
Flag icon
“அது காரணமற்றது. அது வேர். வேருக்கு வேர் தேவையில்லை. நாமறியும் வியக்தப் பிரபஞ்சம் ஒரே சமயம் காரணமும் காரியமும் ஆகஇருக்கும் இரட்டை நிலையில் உள்ளது. இங்குள்ள ஒவ்வொரு பொருளும் ஒரே சமயம் வேறு ஒன்றிலிருந்து பிறந்தபடி உள்ளது. இன்னொன்றாக உருமாறியபடியும் உள்ளது.”
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating