“எதுவுமே நிலையாக இல்லை. காரணம் எதுவுமே நிறைநிலையில் இல்லை. ஆகவே எதற்கும் சாரம் இல்லை. நாம் பார்ப்பது பொருள்களையல்ல. அவற்றின் குணகரும சமான விசேஷ பரியாய இயல்புகளை மட்டுமேயாகும். எனவே நாம் பார்க்கிறோம் என்பதும் உணர்கிறோம் என்பதும் பொருளின் இருப்புக்குச் சான்றாக ஆவதில்லை.”