ஞானத்தைக் கரைத்தழிக்கும் பெருவெளிமுன் கற்பனைகளின் கவசமின்றி அது நிற்கிறது. பிரத்யட்சத்திலிருந்து அனுமானத்திற்கும், அங்கிருந்து அறியமுடியாமைக்கும் ஒரு கோடு நீண்டு செல்வதை அது காண்கிறது. அந்தக் கோடு மகாநியதியின் கோடு. அதையே யோகாசாரம் தனது தத்துவமென முன்வைக்கிறது.”