Rangaraajan

75%
Flag icon
“சந்திரரே இப்போது படுகிறது. தத்துவம் பொய்யல்லவா? அது ஒரு மானுட ஒழுங்கு. அந்த ஒழுங்கிற்கு அப்பாற்பட்ட பிரபஞ்சப் பேரொழுங்கை இந்த ஒழுங்கு மூலம் அறிவது சாத்தியமா? தத்துவத்தின் சிகரநுனியில் ஒரு பாதத்தை ஊன்றமட்டுமே இடம் இருக்கிறது. மறுபாதம் வெளியில் துழாவித் தவிக்கிறது.
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating