Nagarajan Chellappan

28%
Flag icon
அவள் அறிந்திருக்க மாட்டாள். அவளுடைய ஆத்மா அறிந்திருக்கும். அது அவளை அவளுக்கே கேட்காத குரலில் எச்சரித்திருக்கும். ஆத்மாவின் குரலைக் கேட்க அதற்குரிய தருணம் வாய்க்க வேண்டும்.
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating