Sivaramakrishnan KC

73%
Flag icon
கண்ணீர் அவன்மீது சொட்டியது. அந்த இளம் உடலைத் தன் உடலாக உணர்ந்தார். தன் உறுப்பொன்று இளமைக்கு மீண்டதுபோல, அது மட்டும் காலத்தில் அப்படியே தங்கிவிட்டது போல. நீ என் உடலை கொண்டுசெல்வாய் இருளே. இந்த இளமையை என்ன செய்வாய்? எப்படி வெல்வாய்?
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating